Thursday, June 11, 2020

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவ சொன்னது திமுக செய்த தவறு... கதறல் நாய்களின் அறைகூவல்

திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பு அரசியலும்    #சங்கிகளையும் #நடுநிலை, அதிமுக அடிமை களையும் எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறது பார்த்தீர்களா.

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவ சொன்னது திமுக செய்த தவறு... கதறல் நாய்களின் அறைகூவல்

நீ சொல்வதெல்லாம் சரிதான்

 ஊரடங்கு நேரத்தில் பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்க நாங்கள் அடிமை அதிமுக அல்ல.

ஊரடங்கு நேரத்தில் வானொலியில் மட்டும் பேசிவிட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்க பாலியல் ஜல்சா கட்சியும் அல்ல...

ஊரடங்கு நேரத்தில் இரண்டு மொபைலை வைத்துக்கொண்டு எந்நேரமும் பிடிக்காதவர்கள் வசை பாடிக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் சாமான் தும்பிகள் அல்ல.

ஊரடங்கு நேரத்தில் கேட் வாசலில் நின்று பேட்டி கொடுத்துவிட்டு சிஸ்டம் சரி இல்லை என்று ஒப்பாரி வைக்க நாங்கள் ஒன்றும் ரசிக்க குஞ்சுகள் அல்ல....

ஊரடங்கு நேரத்தில் காய்கறிகளுக்கு பெயர் வைத்துக்கொண்டு ஓனருக்கு சேவகம் செய்து கொண்டிருக்க மாங்காய் கட்சியும் அல்ல 

பொங்கலும் புளியோதரையும் கிடைத்தால் மட்டும் போதும் என்று மக்கள் மீது அக்கறை இல்லாது  அடங்கிக் கிடக்க நாங்கள் ஒன்னும் அதிகாரத் திமிர் கொண்ட ஆரியக் கூட்டம் அல்ல 

எந்நேரமும் மக்கள் பணியை செய்து கொண்டு மக்களுக்காக கட்சியை வளர்க்கும் திராவிட கூட்டம் #கலைஞரின் பட்டாளம் #அண்ணாவின் #வேர்கள் , #பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் 

இறப்பு என்பது என்றோ ஒரு நாள் வரத்தான் போகிறது அது மக்களுக்காக வருகிறது என்றால் அதை சிரம் தாழ்ந்து ஏற்பான் திராவிட தமிழன்.

மக்கள் சேவை எல்லாம் சுட்டுப் போட்டாலும் கூட உங்களுக்கெல்லாம் வராது ஏனென்றால் பணத்திற்காக எதையும் தின்னும் பேமானிகள் நீங்கள்

No comments:

Post a Comment