Thursday, June 25, 2020

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக யார் காரணம்??

கன்னியாகுமரி வள்ளுவர் சிலையை திறக்க உத்தரவு போட்டது எம்ஜிஆர்  #ஹலோ ஆப் #ஷேர் சாட் பைத்தியங்கள் , வரலாறு தெரியாதவர்களுக்கு எப்படி புரியவைப்பேன் #ஆணை பிறப்பித்தது கலைஞர் -1975ல்

#அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர் - 1979
எம்ஜிஆர் ஆண்ட பத்தாண்டுகளில் முடிக்கப்படாத வேலைகளை. 

மீண்டும் 1989 ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று #பணிகளை தொடங்கி  முடித்தார் 7 ஆண்டுகளில் கழித்து 2000 ஆண்டு சிலையை  நிறுவியவர் கலைஞர்....

ஒரு #தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க பத்து மாத காலம் எவ்வளவு சிரமப்படுவார்களே ....
அந்தளவுக்கு சிரமத்தை அடைந்து 1975 முதல் 2000 ஆண்டுவரை 25 ஆண்டு காலம் #முயற்சியைக் கைவிடாமல்  பொறுமையுடன் திருவள்ளுவருக்கு சிலை உருவாக்கினார் கலைஞர் 

இடையில் அதிமுக 5 ஆண்டுகள் ஆட்சி ஒரு மண்ணும் செய்ய வில்லை. 

ஆதாரம் இன்றளவும் கன்னியாகுமரியில் இருக்கிறது சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம்

வரலாறு தெரிந்தால் அரசியல் பேசுங்கள் மற்றவர் சொல்லும் பொய்யை நம்பி உளறிக் கொண்டு இருக்காதீர்கள் 

#திருவள்ளுவன்_கன்னியாகுமரி

https://www.facebook.com/100000243388952/posts/4366383796713023/

No comments:

Post a Comment