தமிழகம் இந்தியாவின் மருத்துவத் தலைநகரமானது எப்படி?
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதியின் மூலம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற அநீதியைத் தடுத்தது திராவிட இயக்கம்.....
திமுக ஆட்சியினால் சாத்தியமான இட ஒதுக்கீடு, சமூக நீதி, அனைவருக்கும் கிடைத்த கல்வி....
கட்டாய ஹிந்தித் திணிப்பைத் தடுத்ததால் மாணவர்கள் மீதான தேவையற்ற சுமை தவிர்க்கப்பட்டு கல்வி எளிதாக்கப்பட்டமை...
மாணவர்களுக்குத் தரப்பட்ட இலவச கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச பஸ்பாஸ், இலவசப் பேருந்துப் பயணம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்குச் சாத்தியமக்கப்பட்ட கல்வி...
கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் தொடங்கப்பட்ட எண்ணற்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள்...
இப்படிப் பல்லாண்டு காலமாக, படிப்படியாகக் கட்டியெழுப்பப் பட்டதுதான் தமிழக மருத்துவக் கட்டமைப்பு...
இன்று காவிகள், அடிமை அரசைப் பயன்படுத்தி, நீட் உள்ளிட்ட சதித் திட்டங்களின் மூலம் இதைச் சிதைக்க முனைந்துள்ளனர்...
இன்று நம் முன்னே நிற்கும் எதிரிகள் சாதாரணர் அல்லர், எந்தப் பஞ்சமாபாதகத்தையும் செய்யத் துணிந்த சதிகாரர்கள். தமிழகம் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே, எதிரிகளை வென்று நம் எதிர்காலத்தையும், சந்ததிகளின் எதிர்காலத்தையும் காக்க முடியும்...
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186170718884000/?type=3
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதியின் மூலம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற அநீதியைத் தடுத்தது திராவிட இயக்கம்.....
திமுக ஆட்சியினால் சாத்தியமான இட ஒதுக்கீடு, சமூக நீதி, அனைவருக்கும் கிடைத்த கல்வி....
கட்டாய ஹிந்தித் திணிப்பைத் தடுத்ததால் மாணவர்கள் மீதான தேவையற்ற சுமை தவிர்க்கப்பட்டு கல்வி எளிதாக்கப்பட்டமை...
மாணவர்களுக்குத் தரப்பட்ட இலவச கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச பஸ்பாஸ், இலவசப் பேருந்துப் பயணம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்குச் சாத்தியமக்கப்பட்ட கல்வி...
கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் தொடங்கப்பட்ட எண்ணற்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள்...
இப்படிப் பல்லாண்டு காலமாக, படிப்படியாகக் கட்டியெழுப்பப் பட்டதுதான் தமிழக மருத்துவக் கட்டமைப்பு...
இன்று காவிகள், அடிமை அரசைப் பயன்படுத்தி, நீட் உள்ளிட்ட சதித் திட்டங்களின் மூலம் இதைச் சிதைக்க முனைந்துள்ளனர்...
இன்று நம் முன்னே நிற்கும் எதிரிகள் சாதாரணர் அல்லர், எந்தப் பஞ்சமாபாதகத்தையும் செய்யத் துணிந்த சதிகாரர்கள். தமிழகம் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே, எதிரிகளை வென்று நம் எதிர்காலத்தையும், சந்ததிகளின் எதிர்காலத்தையும் காக்க முடியும்...
https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186170718884000/?type=3

No comments:
Post a Comment