#கழகத்_தலைவர்_தளபதியாா் அவர்களின் ஆணைப்படி,
1000 ஏழை கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2 கிலோ அரிசி,1 கிலோ காய்கறிகள்,முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் உயர்திரு
#எஸ்_ஆர்_சிவலிங்கம்_Ex_MLA அவர்கள் தலைமையில்,
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்அண்ணன் திரு.SR.#பார்த்திபன் MP அவர்களும்
வீரபாண்டி ஒன்றியத்தில்
முருங்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
லவங்கம்ப்பட்டி காலனியில் கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2 கிலோ அரிசி,1கிலோ காய்கறிகள்,முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை மாவட்ட வீடு,வீடாக சென்று வழங்கினார்கள்.
தினமும் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற பரிதாப நிலையில் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கியதை மக்கள் கண்ணீரோடு நன்றி கூறி பெற்றுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment