சட்டசபையை ஒத்தி வையுங்கள், பெருநகரங்களை தனிமைப் படுத்துங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள், தேர்வுகளை ரத்து செய்யுங்கள், கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுங்கள் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொன்ன போது......
இங்கே எந்த பாதிப்பும் இல்லை, சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் பயப்பட வேண்டாம் என பதில் வந்தது முதல்வர் எடப்பாடியிடமிருந்து. இன்னும் கூடுதலாக துரைமுருகனைப் பார்த்து,70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு வரும் என்பதால் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று கிண்டலாக பதிலளித்தார் எடப்பாடி.
இதெல்லாம் 2 வாரங்களுக்கு முன்பு
ஆனால் இன்று....?
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டாலின் சொன்னதைத் தான் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு....!
No comments:
Post a Comment