Sunday, March 15, 2020

கணினி பாட நூல் 1969

தமிழகத்தில் 1969ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற, 

இன்றைய  காலகட்டத்தில் உள்ள  படித்த   இளைஞர்கள்  பாசையில் சொல்ல போனால் திருட்டு ரயில்  கருணாநிதி,

ஆம் இளயசமுதாயமே முதல்வர்  மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்கிறார் ஒரே நேரத்தில்.

ஆகவே  உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் 1970களில் கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை புரட்டிப்பாருங்கள். 

நேரம் இருந்தால்.   

உங்களுக்கு நேரம் எங்கே  இருக்கிறது சினிமா மோகம் ரஜினி சொல்லி விட்டார் கமல் சொல்லி விட்டார். அவர்களுக்கு பால் அபிஷேகம் பண்ணும் கையில் காசு இல்லை.

இருக்கவே இருக்கிறான் நம் அப்பன் காசு கொடுப்பான் என்ற எண்ணம் உங்களுக்கு, 

உன்னால்  உழைத்து கட்டவுட்க்கு பால் ஊட்ற வக்யில்லை சரி விடு,

நம்ம கதைக்கு  வருவேம் வளர்ந்த நாடுகளில் கூட கணினி குறித்த பார்வை இல்லாத காலகட்டமது.. 

அப்போதே கணினியின் பயன்பாடு குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் "கம்ப்யூட்டரும் அதன் பயன்களும்" என்ற புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தது இந்த  திருட்டு ரயில் கருணாநிதியால்,

அதாவது  திருட்டு கருணாநிதி மட்டும் 1999ல் அரசுப் பள்ளிகளில்  கணிணி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்யாமல் இருந்திருந்தால்...

நானும் நீயும்  ஒரு கூலித் தொழிலாளியியாயிருபோம். 
நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. 

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பம் சிறக்க & தழைக்க வைத்த எம் திராவிடப்பேராசான் கருணாநிதி அல்லவா,

இளைஞர்களே நீ ஒட்டு போடு போடாமல்  இரு அது உன்னுடைய  இஸ்டம்,,

ஆனா இளைஞர்களுக்கும்  அரசியலில் வாய்ப்பு    வேண்டும்,

உழைக்க மட்டும் அல்ல  உன்னையும் சமுதாயத்தில் அடையாளம் காட்டபட வேண்டும் என்று உழைத்த இயக்கம்  திமுக அல்லவா.🙏🙏🙏





No comments:

Post a Comment