.அணைக்கட்டு தொகுதி செதுவாலையில் நரிக்குறவர் குடும்பங்கள் கொரானா ஊரடங்கு உத்தரவால் பசியால் இருக்கிறார்கள் என்று அறிந்த உடன் அவர்களுக்கு தலா 10KG அரிசி வழங்கி அந்த மக்களின் பசியை போக்கிய AP நந்தகுமார் MLA
நரிகுறவர்களுக்கு வாக்கு இல்லை என்று தெரிந்தும் சில விளம்பர அரசியல் செய்வோருக்கு மத்தியில் இப்படியும் ஒரு திமுக MLA மாண்புமிகு நந்தகுமார்
ஸ்டிக்கர்ஸ் பழக்கம் இல்லை..!!
No comments:
Post a Comment