Saturday, March 28, 2020

சொகுசு விடுதியை COVID 19 க்காக மருத்துவமனையாக மாற்றிய #திமுக #சோழிங்கநல்லூர் MLA

சொகுசு விடுதியை COVID 19 க்காக மருத்துவமனையாக மாற்றிய #திமுக #சோழிங்கநல்லூர் MLA

தற்போது திமுக தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் தங்களது சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரையும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக உதவிட வேண்டும் என்று அன்பு கட்டளையிட அனைத்து திமுகழக உடன்பிறப்புகள் களத்தில் இரங்கியுள்ளனர்.

மற்றும் அனைத்து சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்ளும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்கள். 

இதற்க்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்று சோழிங்கநல்லூர் அதன் #திமுக சட்ட மன்ற உறுப்பினர் திரு‌ #அரவிந்த்ரமேஷ் அவர்கள் தனக்கு சொந்தமான 29 குளிருட்டபட்ட தனி தனி அறைகள் கொண்ட தனது சொகுசு விடுதியை கொரோனா வைரசினால் பாதிக்கபட்ட நோயாளிகள் குணமாகும்வரை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அலுவலரிடம் கடிதம் தந்துள்ளார்.

எதிர்கட்சியாக இருந்தாலும் திமுக என்றும் மக்களுக்கு தோழமை கட்சி தான் என்று நிருபனம் ஆகியுள்ளது! 

தனது தொகுதியை போலவே திரு.அரவிந்த ரமேஷ் அவர்களின் மனதும் பெரியது!

No comments:

Post a Comment