Sunday, March 15, 2020

கலைஞர் எப்பேற்பட்டவர்? யாருக்கு ஆவாதவர்?கலைஞர் முதல்வராக பதவியேற்று முதன்முதலாக தனது சொந்த ஊருக்கு போகிறார். அவர் காண விரும்பிய முதன்மையான நபர் சேதுராம அய்யர். அவர் கலைஞரின் வகுப்பு ஆசிரியர். உங்களுக்கு நான் ஏதாவது செய்ய நினைக்கிறேன். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கேட்க. ஆசிரியர் டில்லியில் உள்ள தனது மருமகன் சென்னைக்கு மாற்றல் வாங்கி தர முடியுமா என்று கேட்க, அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. அதை நான் செய்து கொடுக்கிறேன். வேறு என்ன வேண்டும் என்று கேட்க, அவரோ தயங்கி வாய் திறக்காது இருக்க, பிறகு அவரது மகள் படித்து முடித்ததை உணர்ந்து, அவருக்கு மருத்துவர் சீட் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்து மருத்துவர் ஆக்கியது வரலாறு.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.எந்த தனிப்பட்ட சாதியனருக்கும் கலைஞர் எதிரி அல்ல...👇

No comments:

Post a Comment